மானிய கோரிக்கை மீதான விவாதம் மார்ச் 9ஆம் தேதி நடக்க உள்ளது என சட்டப்பேரவை செயலர் ஸ்ரீனிவாசன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அலுவல் ஆய்வுக்கூட்டம் வரும் மார்ச் 2-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் சட்டப்பேரவையை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.