தமிழ்நாடு

tamil nadu

'கறுப்புப் பூஞ்சையால் தமிழ்நாட்டில் 17 பேர் உயிரிழப்பு'- அமைச்சர் தகவல்

By

Published : Jun 1, 2021, 4:35 PM IST

Published : Jun 1, 2021, 4:35 PM IST

Updated : Jun 1, 2021, 5:35 PM IST

17-person-died-due-to-black-fungus-disease
'கறுப்புப் பூஞ்சையால் தமிழ்நாட்டில் 17 பேர் உயிரிழப்பு'- அமைச்சர் தகவல்

16:26 June 01

சென்னை:கறுப்புப் பூஞ்சை நோயால் தமிழ்நாட்டில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 518 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் கறுப்புப் பூஞ்சை நோய்க் கண்டறியும் சிறப்புப் பிரிவை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கிவைத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கறுப்பு பூஞ்சை குறித்து ஆராய மருத்துவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க:கறுப்பு பூஞ்சை நோய் - பாதுகாத்துக் கொள்வது எப்படி?

Last Updated : Jun 1, 2021, 5:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details