தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்- அதிபர் சிறிசேனா

கொழும்பு: குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

By

Published : Apr 21, 2019, 3:11 PM IST

அதிபர் சிறிசேனா


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இதற்கு காரணமானவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

அதிபர் சிறிசேனா வெளிநாடு சென்றுள்ள நிலையில் இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details