மெக்சிகோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது செலயா நகரம். இந்த நகரம் வழியாக, ஹைட்ரோ கார்பன் எரிவாயு குழாய் ஒன்று செல்கிறது.
இந்நிலையில், இந்த குழாயின் ஒருபகுதி நேற்று திடீரென வெடித்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி, இரண்டு பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.