முன்னாள் அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்பின் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் பக்கங்கள் நடப்பாண்டு தொடக்கத்தில் முடக்கப்பட்டன. தனது ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டும் விதமான பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டுவருவதாகக் கூறி அவரின் பக்கங்களை சமூக வலைதளங்கள் முடக்கின.
இந்நிலையில், டிரம்புக்கு சொந்தமான டி.ம்.டி.ஜி.(Trump Media and Technology Group - TMTG) நிறுவனம் ட்ரூத் சோசியல் (TRUTH Social) என்ற புதிய சமூக வலைதளத்தை தொடங்கவுள்ளது. இது தொடர்பாக நிறுவத்தின் தலைவர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரிய டெக் நிறுவனங்களின் கொடுங்கோன்மையை எதிர்க்கும் விதமாக இந்த புதிய நிறுவனத்தை தொடங்குகிறேன்.