மகாராஷ்டிரா தலைநகர் மும்பை டோங்கிரி பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில், போதைப் பொருள விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்த காவல்துறையினர் , அவரிடம் இருந்து மெபெட்ரோன் உள்ளிட்ட 25 கிலோ எடைகொண்ட போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.