சென்னையிலிருந்து அதிகாலை 4.55 மணிக்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், அதேபோல் திருச்சியிலிருந்து சென்னைக்கு காலை 8.50 மணிக்கு வந்துசேரும் விமானம் ஆகிய இரு விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் விமானங்கள் திடீர் ரத்து?
சென்னை: போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Sudden cancellation flights in Chennai, பயணிகள் இல்லாததால் விமானங்கள் ரத்து
அதேபோல், சென்னையிலிருந்து காலை 9 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய ஏா் இந்தியா விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த 49 பயணிகள் காலை 11.30 மணிக்கு மதுரை செல்லும் ஏா் இந்தியா விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:பூஜை போட்டு ரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்!