ஊரடங்கு அமலில் இருப்பதால் திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. கடிகாரம் போல் நிற்க நேரமில்லாமல் சுற்றித்திரிந்த திரைப் பிரபலங்கள் முழுநேரமும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இதையொட்டி வீட்டிலிருக்கும் திரைப்பிரபலங்கள் தங்கள் வீட்டில் செய்யும் வேலைகள் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.