தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 28, 2022, 6:51 PM IST

ETV Bharat / bharat

குஜராத் போலி மதுபானம்.. பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு... 2 எஸ்பிக்கள் பணியிடமாற்றம்...

குஜராத்தில் போலி மதுபானம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ள நிலையில் 2 எஸ்பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

2-sp-transferred-5-police-officers-suspended-in-gujarat
2-sp-transferred-5-police-officers-suspended-in-gujarat

காந்திநகர்:குஜராத் மாநிலம் பொடாட் மாவட்டத்தில் ஜூலை 25ஆம் தேதி போலி மதுபானம் குடித்த 60-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவு காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 57 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இன்னும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மதுபானத்தை விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான விசாரணையில், மெத்தனால் கலந்த மதுபானத்தை விற்பனை செய்ததால் உயிரிழப்புகள் நடத்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் குஜராத் உள்துறை அமைச்சரம், பொடாட் , அகமதாபாத் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு காவல்துறை கண்காணிப்பாளர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதோடு 5 காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க:குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details