தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் குழந்தைகளை தாக்கும் கரோனா

By

Published : Jul 15, 2021, 7:49 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் குழந்தைகளை தாக்கும் கரோனா
புதுச்சேரியில் குழந்தைகளை தாக்கும் கரோனா

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 103 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குழந்தைகளை பாதிக்கும் கரோனா:

இதற்கிடையில் புதுச்சேரியில் ஒன்று முதல் 6 வயதுக்குள்பட்ட 16 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இயக்குனர் மோகன் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details