புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 103 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குழந்தைகளை பாதிக்கும் கரோனா:
இதற்கிடையில் புதுச்சேரியில் ஒன்று முதல் 6 வயதுக்குள்பட்ட 16 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.