தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 29, 2020, 12:00 AM IST

ETV Bharat / bharat

’மரண பயத்த காட்டிட்டாங்க பரமா...!’ - லாரிகள் விபத்தில் நூலிழையில் தப்பிய நபர்

கட்டுப்பாட்டை இழந்த இரண்டு லாரிகளுகளிடமிருந்து, ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காணொலி வெளியாகியுள்ளது.

lorry accident
lorry accident

தெலங்கானா மாநிலம், சங்கரெட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு லாரிகள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறின.

சிசிடிவி காணொலி

இதனால் லாரி ஓட்டுநர்கள் செய்வதறியாது தவித்து லாரியை சாலையின் ஓரமாக இயக்கினர்.

அப்போது அவ்வழியாகச் சாலையைக் கடக்க முயன்ற ஒருவர், லாரிகள் கட்டுப்பாட்டை இழந்து தன் மீது மோத வருவதை சட்டென்று உணர்ந்து, சமயோஜிதமாக செயல்பட்டு எதிர் முனையில் ஓட்டம் பிடித்தார்.

இதனால் நல்வாய்ப்பாக நூலிழையில் அந்த நபர் உயிர் பிழைத்தார். நெஞ்சம் பதைபதைக்க வைக்கும் அதன் சிசிடிவி காணொலி தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காமல் தனியார் பேருந்து மீது மோதி விபத்து

ABOUT THE AUTHOR

...view details