தமிழ்நாடு

tamil nadu

புனே ரசாயன ஆலையில் தீ விபத்து: 17 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் ஆலையில் சிக்கியுள்ளனர்.

By

Published : Jun 7, 2021, 7:14 PM IST

Published : Jun 7, 2021, 7:14 PM IST

Updated : Jun 7, 2021, 8:15 PM IST

A fire broke out in a chemical company at Pirangut in the district
ரசாயனத் தொழிற்சாலையில் தீ விபத்து: 7பேர் உயிரிழப்பு

மும்பை:மகராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பிரங்குட் எனும் பகுதியில் இயங்கிவரும் ரசாயனத் தொழிற்சாலையில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலைக்குள் சில தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ரசாயனத் தொழிற்சாலையில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு

விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்குச் மூன்று தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Last Updated : Jun 7, 2021, 8:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details