திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளங்கோ என்ற நபர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசு வாகனங்களை சைக்கிள் செயின், கத்தியைக் கொண்டு அடித்து சேதப்படுத்தினார். அதுமட்டுமின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சாந்தி என்ற பெண் காவலர் மீதும் தாக்குதல் நடத்தினார்.
பின்னர், பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: பவானிசாகர், நிலத்தகராறில் தோட்டத் தொழிலாளி மீது தாக்குதல்!