ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சைக்கிள் செயின் தாக்குதல்

author img

By

Published : Mar 20, 2020, 7:40 AM IST

திருப்பூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சைக்கிள் செயின் கத்தியைப் பயன்படுத்தி தாக்குதல் நடந்துள்ளது.

tirupur Collector office Assault with Bicycle Chain and Knife
tirupur Collector office Assault with Bicycle Chain and Knife

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளங்கோ என்ற நபர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசு வாகனங்களை சைக்கிள் செயின், கத்தியைக் கொண்டு அடித்து சேதப்படுத்தினார். அதுமட்டுமின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சாந்தி என்ற பெண் காவலர் மீதும் தாக்குதல் நடத்தினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சைக்கிள் செயின் தாக்குதல்

பின்னர், பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இதையும் படிங்க: பவானிசாகர், நிலத்தகராறில் தோட்டத் தொழிலாளி மீது தாக்குதல்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளங்கோ என்ற நபர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசு வாகனங்களை சைக்கிள் செயின், கத்தியைக் கொண்டு அடித்து சேதப்படுத்தினார். அதுமட்டுமின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சாந்தி என்ற பெண் காவலர் மீதும் தாக்குதல் நடத்தினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சைக்கிள் செயின் தாக்குதல்

பின்னர், பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இதையும் படிங்க: பவானிசாகர், நிலத்தகராறில் தோட்டத் தொழிலாளி மீது தாக்குதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.