ETV Bharat / international

இலங்கையில் வாக்காளர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு! - சமூகவிரோதிகள் அட்டூழியம்

author img

By

Published : Nov 16, 2019, 9:16 AM IST

Updated : Nov 16, 2019, 9:21 AM IST

கொழும்பு: இலங்கையில் பொதுத்தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் வாக்காளர்கள் சென்ற வாகனங்களின் மீது சமூகவிரோதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

Gunshot

இலங்கையில் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்காளர்கள் (இஸ்லாமியர்கள்) இரண்டு வாகனங்களில் வாக்குச்சாவடிக்குச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது சமூகவிரோதிகள் இலங்கையின் வடமேற்குப் பகுதியான மன்னாரில் வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும் கற்களை வீசியும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் நல்வாய்ப்பாக காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.

இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இலங்கையில் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்காளர்கள் (இஸ்லாமியர்கள்) இரண்டு வாகனங்களில் வாக்குச்சாவடிக்குச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது சமூகவிரோதிகள் இலங்கையின் வடமேற்குப் பகுதியான மன்னாரில் வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும் கற்களை வீசியும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் நல்வாய்ப்பாக காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.

இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:Body:

srilanka


Conclusion:
Last Updated : Nov 16, 2019, 9:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.