ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம் அருகேயுள்ள பந்த்கான் பகுதியில் பாதுகாப்பு படையினர், நக்சலைட் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காவலர் நாது மீனா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இவர்கள் ராஞ்சியிலிருந்து சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ரயிலில் குற்றங்களை தடுக்க கூடுதல் காவலர்கள் நியமனம்!