தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம்

By

Published : Feb 19, 2022, 6:44 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

திண்டுக்கல் மாநகராட்சியின் 39ஆவது வார்டுக்கான வாக்குப்பதிவு பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் அருகேவுள்ள ஓரியண்டல் பள்ளியில் நடைபெற்றது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் அங்கிருந்த ஒரு தரப்பினர், 5 மணிக்கு மேல் வாக்குச் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details