தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 23, 2020, 11:30 PM IST

ETV Bharat / videos

மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த 31 காளைகளுக்குப் பரிசு

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் குறைவான நொடியில் ஓடிய காளைகளுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.70 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் என மொத்தம் 31 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details