யானை சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்!
கோயம்புத்தூர்: நேற்று (ஜன.10) மருதமலை மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் கிடந்த யானை சாணத்தில் முகக்கவசம் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன. இதன் பாதிப்புகள் குறித்து கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை தலைவரும் சூழலியல் ஆர்வலருமான முருகானந்தம் நம்மிடையே கருத்து பகிர்ந்துள்ளார்.