தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 8, 2019, 6:01 PM IST

ETV Bharat / videos

வெங்காயத்தால் பெருங்'காயம்' அடையும் விவசாயிகள்!

வெங்காயத்தை நறுக்கும்போது அது நமக்கு கண்ணீரை வரவழைக்கும். ஆனால் தற்போது வெங்காயத்தின் கிடுகிடு விலை உயர்வே நடுத்தர மக்களுக்கு கண்ணீரை வரவழைத்துள்ளது. ஆனால் வெங்காயத்தைப் பயிரிட்ட விவசாயிகளுக்கோ அது பெருங்'காயத்தை' ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய செய்தித் தொகுப்பு...

ABOUT THE AUTHOR

...view details