ஆயிரம் நிலவே வா என்று வாழ்க்கைய தொடங்கியவர், ஆயிரம் பிறைகள் காணவேண்டும் - விவேக்
ஆயிரம் நிலவே வா என்று வாழ்க்கைய தொடங்கியவர், ஆயிரம் பிறைகள் காணவேண்டும். அவர் கரோனாவால் பலியாகிவிடக்கூடாது. எனவே உலகம் முழுவதும் இருக்கும் இசை ரசிகர்கள் இந்திய நேரப்படி ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் விரைந்து குணமாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.