தமிழ்நாடு

tamil nadu

நீண்ட வரிசையில் காத்திருந்து செந்தில்குமார் எம்பி வாக்களிப்பு

By

Published : Feb 19, 2022, 7:56 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

தருமபுரியில் ஒரு நகராட்சி, 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 19) நடைபெற்று முடிந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள 29 வார்டு வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்து சுமார் 50 நிமிடம் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details