தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்களே!' - குடிமகன்கள் வருத்தம்

By

Published : Jun 15, 2022, 10:49 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் சிறப்பு அமலாக்கப்பிரிவு அலுவலர்களால் ரூ.2 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன. அங்கு 2019 முதல் தற்போது வரை கைப்பற்றப்பட்ட கடத்தல் மது பாட்டில்கள் ரோடு ரோலரால் நொறுக்கப்பட்டன. பிரகாசம் மாவட்ட எஸ்.பி. மல்லிகா கர்க் முன்னிலையில் நடத்தப்பட்டது. இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்டு பல குடிமகன்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details