சங்கரன்கோவில் நகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா
தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் 30 வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகராட்சி ஆணையாளர் ஜெயப்பிரியா தலைமை வகித்தார். சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா முன்னிலை வகித்தார். அப்போது 30 வார்டு கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST