தமிழ்நாடு

tamil nadu

சாலையில் உலாவும் ஒற்றை காட்டு யானை..!

By

Published : Feb 16, 2022, 4:47 PM IST

Published : Feb 16, 2022, 4:47 PM IST

Updated : Feb 3, 2023, 8:16 PM IST

கோவை மாவட்டம் மாங்கரை அடுத்த ஆனைகட்டி தமிழ்நாடு கேரள எல்லையான அட்டப்பாடி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.இந்தப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் ஆனைகட்டி வழியாக வலம் வர தொடங்கியுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details