உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறை உடைந்ததால் தெளளிகங்கா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் அருகில் நடைபெற்ற மின் திட்டமும் சேதமடைந்துள்ளது. வெள்ளப்பெருக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பனிப்பாறையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று அச்சப்படுகிறது.
Last Updated : Feb 7, 2021, 2:08 PM IST