பாட்னா: சம்பாரன் மாவட்டத்தில் நேற்று (ஏப்.7) இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். உயிரிழந்தவரின் பெயர் விவேக் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து காணொலி காண்போரை அதிர்ச்சியடைய வைக்கும்படி உள்ளது.