ஹைதராபாத்தில் ரயில் விபத்து... நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சி!
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காச்சிகுடா அருகே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.