தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு எம்.பி.க்களைப் பார்த்துப் பயப்படும் மோடி! - சொல்கிறார் ஆ. ராசா

By

Published : Feb 16, 2022, 9:11 PM IST

Updated : Feb 3, 2023, 8:16 PM IST

ஈரோடு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ. ராசா பரப்புரை மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடையே பேசிய ஆ. ராசா, “ஒன்பது தமிழ்நாடு எம்.பி.க்களைப் பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். பிரதமரைக் கட்டுப்படுத்தும் தகுதி தமிழ்நாடு எம்பிக்களுக்கு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details