தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம்: காந்தி வேடத்தில் ஆட்சியரிடம் மனு
நாமக்கல்: பொம்மைகுட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தன்னார்வலர் ரமேஷ். இவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில், தமிழ்த் துறை ஆவண காப்பகம் அமைக்க வேண்டும், பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியரகத்தில் முன்புற பகுதியில் தமிழ்த் துறையை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி வேடமணிந்து நடைபயணமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST