தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 20, 2022, 2:51 PM IST

Updated : Nov 20, 2022, 3:45 PM IST

ETV Bharat / state

கிரிக்கெட் விளையாட்டு.. சிக்ஸர் அடித்து அசத்திய திருச்சி ஆட்சியர்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கிரிக்கெட் விளையாடி, விளையாடி வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

கிரிக்கெட் விளையாடி அசத்திய திருச்சி மாவட்ட ஆட்சியர்
கிரிக்கெட் விளையாடி அசத்திய திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கான கிரிக்கெட் போட்டி இன்று (நவ.20) நடைபெற்றது.

இப்போட்டியின் தொடக்க விழாவில் கலந்துக் கொள்வதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வந்திருந்தார். அப்போது அங்கு கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இளைஞர்களுடன் மாவட்ட ஆட்சியரும் கலந்து கொண்டு கிரிக்கெட் விளையாடி வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

கிரிக்கெட் விளையாட்டு.. சிக்ஸர் அடித்து அசத்திய திருச்சி ஆட்சியர்!

இதையும் படிங்க:'அனைத்துத்துறை கல்வெட்டுகள் ஆவணமாக்கப்படும்' - அமைச்சர் உறுதி

Last Updated : Nov 20, 2022, 3:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details