புதிய காவல் ஆணையராகப் பொறுப்பேற்க அலுவலகம் வந்த ஐபிஎஸ் அலுவலர் அன்பை சக அலுவலர்கள் வரவேற்று அணிவகுப்பு மரியாதை நடத்தினர்.
காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அன்பு பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில், ”நெல்லை மாநகரில் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன்.