நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியில் தற்போது கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவை உணவு தேடி குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தோட்டப்பகுதிகளுக்குள் வருகின்றன .
இந்நிலையில் குன்னூர்-கோத்தகிரி இடையே உள்ள அளக்கரை பகுதி தேயிலை தோட்டத்தில் கரடி ஒன்று தனது இரு குட்டிகளுடன் உலா வருகிறது.