கார்த்திகை 1ஆம் தேதிமுதல் ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுவருகின்றனர். கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக ஆலயங்களில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
கொடியேற்றம்