தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக அமைதிக்காக மாணவர்கள் நடத்திய நடைபயணம்

கிருஷ்ணகிரி: உலக அமைதியை வலியுறுத்தி நடைபெற்ற நடைபயணத்தில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

By

Published : Jan 13, 2020, 7:38 AM IST

Walk for World Peace
Walk for World Peace

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உலக அமைதியை வலியுறுத்தி குளோபல் ஃபேமிலி அமைப்பு சார்பாக எட்டு கிலோமீட்டர் தூரம் வரையிலான நடைபயணம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கிய இந்த நடைபயணத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பெற்றோர் பங்கேற்றனர்.

உலக அமைதிக்காக நடைபயணம்

மாதேப்பட்டி கிராமத்தில் நிறைவுபெற்ற இந்த நடைபயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் குளோபல் பேமிலி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்புநாதன் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

இதையும் படிங்க: கள்ளச் சாராயம் விற்ற 3 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details