கரூரில் உள்ள தனியார் நிதி நிறுவன உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் மனு அளித்தனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள், கரூரில் நிதி நிறுவனங்களை நடத்தி வரும் தாங்கள் பெரும்பாலான குடும்பங்களுக்கு கடன் கொடுத்துள்ளதாகவும், தங்கள் மீது கந்து வட்டி புகார் கொடுக்குமாறு சமூக ஆர்வலர்களான தனபால், தென்னரசு, ரகுமான், சண்முகம் ஆகியோர் பொதுமக்களை வலியுறுத்துவாதகவும் தெரிவித்தனர்.