தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 8, 2019, 6:55 PM IST

ETV Bharat / state

குமரியில் சிறப்பு ரயில்களை நிரந்திர ரயிலாக இயக்க கோரிக்கை!

கன்னியாகுமரி: பருவ காலத்தில் இயங்கும் சிறப்பு ரயில்களை நிரந்திர ரயிலாக இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குமரியில் சிறப்பு ரயில்களை நிரந்திர ரயிலாக இயக்க கோரிக்கை!

சென்னை மற்றும் நாகர்கோவில் இடையே பருவகால சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு திங்கள் கிழமை சென்னையைச் சென்றடைகிறது. பின்னர் திங்கள் கிழமை சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி புறப்படுகிறது.

வார இறுதி நாட்களில் இந்த ரயில் பயணிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் இந்த ரயிலை நிரந்திர ரயிலாக இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குமரியில் சிறப்பு ரயில்களை நிரந்திர ரயிலாக இயக்க கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details