கேரள மாநிலத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக, கடந்த சில தினங்களாக குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களாக விளங்கும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வெளுத்து வாங்கும் பருவமழை: திற்பரப்பு அருவியில் வெள்ளம்!
கன்னியாகுமரி: மாவட்டத்தில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திற்பரப்பு அருவியில் வெள்ளம்
இதையும் படிங்க:மாலத்தீவிலிருந்து தூத்துக்குடி வந்த ஐ.என்.எஸ் ஜலஸ்வா கப்பல்!