கோட்டார் காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்சஒழிப்பு துறையினர் திடீர் சோதனை
நாகர்கோவில்: கோட்டார் காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
Criminal Investigation Department at the Kottar Inspector's home in Nagercoil, நாகர்கோவிலில் கோட்டார் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை
நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் அன்பு பிரகாஷ். இவர் குமரி, நெல்லை மாவட்டங்களிலும் ஆய்வாளராகப் பணியாற்றி உள்ளார். இவர் மீது கடந்த வருடம் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், குமரி லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கலர்ஸ் நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை!