உலகப் பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் 2019 ஜூலை 1ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 18ஆம் தேதிவரை அத்திவரதர் வைபவம் நடைபெற்றது.
இதில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர். அத்திவரதர் வைபவத்தின்போது விற்பனைசெய்யப்பட்ட டிக்கெட்டுகளில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன.