தமிழ்நாடு

tamil nadu

மாடூர் சுங்கச்சாவடியில் பறக்கும் படை அலுவலர்கள் 4 லட்சம் ரூபாய் பறிமுதல்

By

Published : Mar 2, 2021, 6:12 PM IST

கள்ளக்குறிச்சி: மாடூர் சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வியாபாரி ஒருவரிடம் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமாக பறிமுதல் செய்துள்ளனர்

flying squad seized 4 lakhs in kallakkurichi, election flying squad searches in Madur checkpost, மாடூர் சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை வாகனச் சோதனை, கள்ளக்குறிச்சியில் 4 லட்சம் ரூபாய் பறிமுதல், மாடூர் சுங்கச்சாவடி, Madur Tollgate, கள்ளக்குறிச்சி மாவட்டச்செய்திகள், கள்ளக்குறிச்சி
election-flying-squad-seized-rupees-4-lakhs-near-kallakkurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் சுங்கச்சாவடியில் பறக்கும் படை அலுவலர்கள் வாகனச் சோதனையில் இன்று (மார்ச் 2) காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது எவ்வித ஆவணங்களுமின்றி எடுத்து வரப்பட்ட 4 லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், இவர் மீன்குஞ்சு வியாபாரி என்பதும், காஞ்சிபுரம் பகுதி கிராம ஏரியில் ஏலம் எடுக்க சென்று மீண்டும் வீடு திரும்ப வந்ததும் தெரியவந்தது.

இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் வீட்டில் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details