தமிழ்நாடு

tamil nadu

கஞ்சா வியாபாரி கைது

By

Published : Mar 1, 2021, 12:21 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா விற்ற  விவசாயி கைது
கஞ்சா விற்ற விவசாயி கைது

கொண்டப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து காவலர்கள் இவரை கண்காணித்தனர்.

இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த பழனிசாமியை சோதனையிட்டு அவரிடமிருந்து 400 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 26 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பழனிசாமியை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க :இரண்டு தொகுதிகளில் கமல்ஹாசன் போட்டியிடுவதாகத் தகவல்

ABOUT THE AUTHOR

...view details