கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஒரு மாதம் கடந்து பலரும் வேலை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர்.
அத்தியாவசிய பொருள்கள் வழங்கிய வேடசந்தூர் எம்எல்ஏ
திண்டுக்கல்: ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம் அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.
vedachanthoor mla given essential items for their constituency
இந்நிலையில், ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சுற்றுவட்ட கிராம மக்களுக்கு, 15 லட்ச ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருள்களை வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் பரமசிவம் வழங்கினார்.
இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள் வழங்கும் காவல் துறை