தர்மபுரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கார்த்திகா கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான்
தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தொடங்கிவைத்தார்.
தருமபுரி
அங்கிருந்து புறப்பட்ட மாரத்தான், தர்மபுரி 4 ரோடு பகுதியில் நிறைவடைந்தது. விழிப்புணர்வு போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க:ஊரடங்குக்கு வாய்ப்பே இல்லை - டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர்