கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே கணவரை இழந்த 75 வயது மூதாட்டி ஒருவர் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வசித்துவருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி என்ற இளைஞர் நேற்று முன்தினம் (டிச. 02) தனியாக இருந்த மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனே மூதாட்டி கூச்சல் போடவும் பக்கத்து தோட்டத்தில் இருந்த நபர்கள் வெள்ளிங்கிரியை பிடிக்க சென்றபோது தப்பித்துச் சென்று தலைமறைவானார்.