சென்னை தண்டையார்பேட்டை இந்திரா காந்திநகரில் 52 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் இன்று (மார்ச் 3) கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை தண்டையார்பேட்டை இந்திரா காந்திநகரில் 52 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் இன்று (மார்ச் 3) கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கும்ப கலசங்கள், யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க, புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டது. பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோவிலில் வருடாபிஷேக விழா!