சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரியில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை, புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு!
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
chennai
'மோடி உங்க குடியுரிமையை காட்டுங்க' - ஆர்.டி.ஐ.யில் பகீர் கேள்வி
மேலும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வெப்பத்தைப் பொறுத்தவரை 21 டிகிரி செல்சியஸ்முதல் 30 டிகிரி செல்சியஸ்வரை இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 1 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.