தமிழ்நாடு மின்சார வாரியம் ஊரடங்கு காலத்தில் அதிக கட்டணத்தை வசூலித்து கொள்ளையடிப்பதாக ஏற்கனவே நடிகர் பிரசன்னா குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு மின் வாரியம் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் எவ்வாறு மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது என பத்திரிகை செய்தி மூலம் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து நடிகர் பிரசன்னா தனது கருத்தால் மின் ஊழியர்களின் மனம் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்காக வருத்தப்படுவதாகக் கூறியிருந்தார். தற்போது இதன் தொடர்ச்சியாக சென்னையைச் சேர்ந்த பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தனது ட்விட்டர் பதிவில்.,