தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பால் விலை உயர்த்தப்படும் என முதலமைச்சர் தகவல்

By

Published : Jul 5, 2019, 1:20 PM IST

Updated : Jul 5, 2019, 1:54 PM IST

முதலமைச்சர்

2019-07-05 13:17:09

சென்னை: பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்திக் கொடுத்தால் விற்பனை விலை உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் போது, திமுக சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து முதலமைச்சர் பேசுகையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கினால், விற்பனை விலை உயர்த்தப்படும் என்றார்.


 

Last Updated : Jul 5, 2019, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details