தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இசைக் கலைஞர்கள் சங்கக் கட்டடம் என் பொறுப்பு - இளையராஜா

சென்னை: இசைக் கலைஞர்களின் சங்கத்திற்கு தனது செந்த செலவில் புதிய கட்டடம் கட்டித் தருவதாக தெரிவித்துள்ளார்.

By

Published : Jun 3, 2019, 3:20 PM IST

File pic

சென்னையில் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இசை கொண்டாடும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இது திரை இசை கலைஞர்களின் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் இளையராஜாவும் ஒரே மேடையில் ரசிகர்களை பாடி பேசி மகிழ்வித்தனர். அவர்களைத் தவிர ஜேசுதாஸ், மனோ, பாம்பே ஜெயஸ்ரீ, உஷா உதுப், பவதாரணி மது பாலகிருஷ்ணன், முகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாடல்கள் பாடினர்.

இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம்

சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன், விவேக், தேவிஸ்ரீ பிரசாத், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் இளையராஜா பேசும்போது இசைக் கலைஞர்களின் சங்கத்திற்கான புதிய கட்டடத்தை தனது சொந்த செலவில் கட்டித் தருவதாக தெரிவித்தார்.

இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம்

ABOUT THE AUTHOR

...view details