தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 11, 2020, 6:59 PM IST

ETV Bharat / state

பள்ளி மாணவர்களின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு

அரியலூர்: பள்ளி மாணவர்களின் சார்பாக கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தாமரைகுளம் கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு
தாமரைகுளம் கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மருத்துவத் துறையும் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவருகின்றன.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தாமரைக் குளம் கிராமத்தில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் டால்மியா சிமெண்ட் ஆலை சார்பில் மாணவர்களுக்கு முகமூடி, கையுறைகள் வழங்கப்பட்டன.

தாமரைகுளம் கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு

மேலும் மாணவர்கள் பொதுமக்களிடம் கொரோனா தொற்று குறித்த ஆலோசனைகளை வழங்கினர். இதில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க;

மாணவர்களுக்கு பாலினப்பாகுபாடு குறித்த ஆலோசனையைத் தாருங்கள்' - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details